Wednesday, November 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/11/large/736155.jpgராணுவ விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய ‘போர் பறவைகள்’ நூல் மதிப்பாய்வு விழா: நவ.14-ம் தேதி ஆன்லைனில் நடைபெறுகிறது

அறிவியல் தொழில்நுட்பம் குறித்த பல்வேறு நூல்களை, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் (என்டிஆர்எஃப்) இயக்குநரான ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு எழுதியுள்ளார்.

அதன்படி ‘போர் பறவைகள்’ என்ற தலைப்பில் போர் விமானங்களின் தொழில்நுட்பம், வகைப்பாடுகள் குறித்த புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...