Sunday, November 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/08/large/735135.jpgஆளுநரின் பாதுகாப்பு வாகனத்தால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது: டிஜிபிக்கு ஆளுநர் ரவி அறிவுறுத்தல்

ஆளுநரின் பாதுகாப்பு வாகனத்தால் பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படக்கூடாது என்று டிஜிபிக்கு தமிழக ஆளுநர் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஜிபி சைலேந்திர பாபு கடந்த 6-ம் தேதி சந்தித்தார். அப்போது, ஆளுநரின் பாதுகாப்பு வாகனத்தால் (கான்வாய்) பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு டிஜிபியை ஆளுநர் ரவி அறிவுறுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...