Saturday, November 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/28/large/741477.jpgகோவை குண்டுவெடிப்பு வழக்கில் நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை முதல்வர் விடுவிப்பார்: தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் நம்பிக்கை

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என நம்புகிறோம் என்று தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை சார்பில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மானுக்கு, திருச்சி தென்னூர் ஹைரோடு பெரிய பள்ளிவாசலில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...