Tuesday, November 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/03/large/733731.jpg2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சதி அம்பலம்; மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்: சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தல்

2ஜி ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசை வீழ்த்த தீட்டப்பட்ட சதி அம்பலமாகியுள்ளதால் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) முன்னாள் தலைவர் வினோத் ராயும்மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...