
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின்முக்கிய விசாரணை அதிகாரியான நல்லம்ம நாயுடு, வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 83.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரியாக இருந்தவர் நல்லம்ம நாயுடு. எஸ்.பி.யாக இருந்த அவர் 2001-ல் காவல் துறை பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்