
பருவ மழையால்‌ பாதிக்கப்பட்டிருந்த வேளாண்‌ பெருமக்களுக்கு உரிய நிவாரணம்‌ வழங்கிடவும்‌; நகைக்‌ கடன்‌ தள்ளுபடியைத் தேர்தல்‌ அறிக்கையில்‌ கூறியவாறு நிறைவேற்றிடவும்‌ வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்