Saturday, November 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/21/large/739362.jpgகொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு; தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளில் முதல்வர் ஆய்வு: முகாம்களில் தங்கியுள்ளோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை மணலி புதுநகர் பகுதியில் தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 34 கி.மீ. பரப்பில் அமைந்துள்ள பூண்டி ஏரி, சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...