
சென்னையில், தாம்பரம் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகப்படியாக 23 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுமையாக பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழைநீர் வடியால் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்