
உச்ச நீதிமன்ற தீர்ப்பு, நீர்வள ஆணைய அறிவுறுத்தல்படிதான்முல்லை பெரியாறில் தண்ணீர் திறக்கப்பட்டது என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்