Saturday, November 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/21/large/739424.jpgமழை சேதங்களை கணக்கிட்டு கூடுதல் தொகை கோரப்படும்; தமிழகத்தில் நவ. 22, 23-ல் மத்தியக் குழு ஆய்வு: வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

பருவமழை சேதங்களை பார்வையிட வரும் மத்திய குழு 2 பிரிவாகபிரிந்து அதிக சேதம் ஏற்பட்டுள்ளபகுதிகளை 2 நாட்களில் பார்வையிடுவார்கள். தொடரும் சேதங்களை கணக்கிட்டு கூடுதல் தொகை கோரப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மாநிலஅவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வுமேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...