Sunday, November 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/29/large/741963.jpgசிவகங்கை அருகே சிறுநீரக பாதிப்பால் 2 ஆண்டுகளில் 20 பேர் இறப்பு: தீர்வு கிடைக்காமல் தவிக்கும் கிராம மக்கள்

சிவகங்கை அருகே சிறுநீரகப் பாதிப்பால், 2 ஆண்டுகளில் 20 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

சிவகங்கை அருகே கீழப்பூங்குடி ஊராட்சி வீரப்பட்டியில் 350 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் விவசாயிகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவும் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...