Friday, November 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/20/large/739106.jpgஅனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20-ம் தேதிக்கு பிறகு நேரடி தேர்வு: உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20-ம் தேதிக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்துவழக்குகளும் திரும்ப பெறப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...