Sunday, November 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/15/large/737375.jpgதிடீரென்று ஓட்டுநருக்கு வலிப்பு வந்ததால் கீழே சாய்ந்தார்: பேருந்தில் இருந்த 4 பேரின் உயிரை காப்பாற்றிய ஆண் செவிலியர்

சென்னை அருகே ஆவடியை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (24). சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இதயம், நுரையீரல் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆண் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 11-ம் தேதி இரவு 8.15மணிக்கு பணி முடிந்ததும், வீட்டுக்கு செல்வதற்காக மருத்துவமனையின் மினி பேருந்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பேருந்தை முருகன் என்பவர் ஓட்டிச் செல்ல, புவனேஸ்வரனுடன் 3 மருத்துவமனை பணியாளர்கள் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...