Wednesday, December 1, 2021

https://ift.tt/3d8wGmW மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி: குன்னூர், தாராபுரத்தில் 4 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

குன்னூர், தாராபுரத்தில் உள்ள 4 பள்ளிகளில் படிக்கும் 48 மாணவ, மாணவிகளுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள், தனியார் தங்கும் விடுதியில் தங்கி பள்ளிக்குச் சென்று வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் அவர்களில் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாணவிகள் அனைவரும் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, அரசு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...