Thursday, December 30, 2021

https://ift.tt/3pH2BCf ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலராக அந்தஸ்து வழங்கி உத்தரவு

தமிழக நிதித்துறை செயலர் என்.முருகானந்தம் உள்ளிட்ட 1991-ம்ஆண்டு பிரிவை சேர்ந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவர்களது பணிமூப்பு, தகுதி மற்றும் காலியிட அடிப்படையில் செயலர் நிலையில் இருந்து முதன்மை செயலர், அடுத்ததாக கூடுதல் தலைமைச் செயலர் என அந்தஸ்து உயர்த்தப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...