Monday, December 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/28/large/751665.jpgஆம்னி பேருந்து இயங்காத காலத்துக்கு சாலை வரி விலக்கு மறுப்பு: பொங்கலுக்கு 400 பேருந்துகள் சேவை முடங்கும்

சென்னை: ஆம்னி பேருந்துகள் இயங்காத காலத்துக்கு சாலை வரி விலக்கு அளிக்க போக்குவரத்துத் துறை திடீரென மறுத்துள்ளதால், பொங்கலுக்கு 400 பேருந்துகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியதாவது: கரோனா பாதிப்புக்கு பிறகுநீண்ட நாட்களாக ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். மேலும் சிலர் அரசிடம் தங்களது உரிமங்களை சரண்டர் செய்துவருகின்றனர். 300 உரிமங்கள் இதுவரை சரண்டர் செய்யப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...