Monday, December 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/28/large/751669.jpgசென்னையில் மத்திய குழுவினர் ஆய்வு ஒமைக்ரான் கரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறி வருகிறது: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் குறித்து மத்திய குழுவினர் ஆய்வை தொடங்கியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று இருந்த நிலை மாறி, சமூகத் தொற்றாக மாறி வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு மத்திய குழுக்களை அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...