
சென்னை:
தமிழகத்தில் கல்குவாரிகள் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் கிடைக்கவில்லை என்றும், குவாரிகளுக்கான பெர்மிட் வழங்குவதில் உள்ள புதிய நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்