
சென்னை: வேட்பாளர்கள், கட்சியில் சேர்ந்த நாள் முதல் சேர்த்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை வெளிப்படையாக பட்டியலிடும் வகையில் தேர்தல் நடத்தைவிதிகளில் திருத்தம் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம், மத்திய அரசு பதில் அளிக்கஉயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞரும், அரசியல் பிரமுகரும், எழுத்தாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்