
சென்னை: ஆளில்லா விமான கழகம் அமைப்படுவதன் மூலம் பல்வேறு அரசு துறைகள் வளர்ச்சி பெறும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து ஆளில்லா விமானக் கழகம் தொடங்குவதற்கு தமிழக அரசுமுடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை வெளியிட்டு முதல்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டப் பணிகளை செயல்படுத்த உயர்கல்வி செயலர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்