Thursday, December 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/24/large/750328.jpgஆளில்லா விமான கழகம் அமைப்பதால் தமிழகம் அனைத்து துறையிலும் வளர்ச்சி பெறும்: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை

சென்னை: ஆளில்லா விமான கழகம் அமைப்படுவதன் மூலம் பல்வேறு அரசு துறைகள் வளர்ச்சி பெறும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து ஆளில்லா விமானக் கழகம் தொடங்குவதற்கு தமிழக அரசுமுடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை வெளியிட்டு முதல்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டப் பணிகளை செயல்படுத்த உயர்கல்வி செயலர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...