Thursday, December 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752649.jpgஜிஎஸ்டி நிலுவை, திட்ட நிதி, உள்ளாட்சி மானியம் உட்பட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.40,803 கோடி விடுவிக்க வேண்டும்: டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேண்டுகோள்

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை, இதரதிட்டங்களுக்கான நிலுவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம்உள்ளிட்ட ரூ.40,803 கோடியை விரைவில் விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட்டை வரும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்தார்.

மத்திய அரசின் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, பட்ஜெட்டுக்கு முந்தைய மாநில அரசுகளின் நிதியமைச்சர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித் துறை செயலர் நா.முருகானந்தம் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...