Thursday, December 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752669.jpgஆங்கில புத்தாண்டையொட்டி இன்று நள்ளிரவு 12 மணி வரை கோயில்கள் திறந்திருக்க அனுமதி

ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிவரை கோயில்களை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், உலகளந்த பெருமாள், குமரகோட்டம் சுப்பிரமணியர் ஆகிய கோயில்களில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பஞ்சுப்பேட்டையில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...