
கிராமப்புறங்களில் கண்புரை, விழித்திரை பாதிப்பு அதிகமாக உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சேலம்,ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவினை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத் தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்