
சென்னை: பார்வையற்ற வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளின் நலனுக்காக இந்திய நீதித் துறையில் முதன்முறையாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றமதுரை கிளையில் ‘பிரெய்லிபிரிண்டர்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உயர் நீதிமன்றமும், அதன் ஆளுகையின் கீழ் உயர் நீதிமன்ற மதுரை கிளையும் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான முக்கிய வழக்குகளின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்விலேயே நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்