Tuesday, December 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/29/large/752005.jpgகாவலர்கள் நலனில் கவனம் செலுத்தும் டிஜிபி சைலேந்திரபாபு; கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை; பலருக்கு மீண்டும் பணி: லஞ்சம் பெறப்படுவதைத் தடுக்க உத்தரவுகள் வாட்ஸ்அப்-பில் அனுப்பிவைப்பு

தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு காவலரின் நலனிலும் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். இதற்கு காவலர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. இதைப்பரிசீலித்த டிஜிபி சைலேந்திரபாபு,ஓய்வு அளிக்கும் திட்டத்தை அண்மையில் நடைமுறைப்படுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...