Saturday, January 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/30/large/762195.jpgவேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் மனுக்களை சரிபார்க்க வார்டுக்கு ஒரு மேஜை அமைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு அரசியல் கட்சியினர் கோரிக்கை

சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் வார்டுக்கு ஒரு மேஜை அமைத்து, வேட்புமனுக்களை சரிபார்க்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில், நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...