Sunday, January 9, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/10/large/755935.jpgஇந்தியாவில் கரோனா 3-வது அலை பிப். 1-15 தேதிக்குள் உச்சம் தொடும்: சென்னை ஐஐடியின் முதல்கட்ட ஆய்வில் தகவல்

சென்னை: இந்தியாவில் கரோனா 3-வது அலைவரும் பிப்.1 முதல் 15-ம் தேதிக்குள் உச்சத்தை அடையும் என்றுசென்னை ஐஐடி நடத்திய முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கரோனா பரவல்குறித்து சென்னை ஐஐடி கணிதவியல் துறை, கணினி கணிதவியல் மற்றும் டேட்டா சயின்ஸ் சிறப்பு மையம் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளன. பேராசிரியர் நீலேஷ் உபாத்யா, பேராசிரியர் எஸ்.சுந்தர் தலைமையில் இந்த ஆய்வு நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...