
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கை ரத்து செய்திருப்பதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன.
வார நாட்களில் (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) காலை 5.30 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்