
பள்ளி மாணவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களைப் பெறலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை விவரம்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்