Sunday, January 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/17/large/757970.jpgநலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உதவித் தொகை அதிகரிப்பு: ஆதிதிராவிடர் நலத் துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுமற்றும் பல்வேறு நலத் திட்டஉதவித் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இதில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் இயற்கைமரணத்துக்கு இழப்பீடு, முதியோருக்கு ஓய்வூதியம், உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு திருமணம், கல்விக்கு உதவித் தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...