Tuesday, January 11, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/12/large/756499.jpgஇரவு நேர ஊரடங்கிலும் தடையை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் இரவு நேர ஊரடங்கிலும் தடையை மீறி இயக்கப்படும் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துவருகின்றனர்.

கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் வரும் 31-ம் தேதி வரை தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...