
பயணிகளிடம் கனிவுடன் நடந்துகொள்வோம் என்று, புத்தாண்டையொட்டி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீதுதொடர்ந்து புகார்கள் தெரிவிப்பதால், போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பயணிகளுடன் நல்லுறவு பேணுதல் தொடர்பாக சிறப்புபயிற்சிகள் நடத்த உத்தரவிடப்பட் டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்