
சென்னை: பெண் குழந்தைகள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று ஐசிடிஎஸ் இயக்குநர்அமுதவள்ளி, ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
11 முதல் 18 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இணையம் வழியே கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழக அரசின் ஐசிடிஎஸ் மற்றும் பாரதப் பிரதமரின் போஸ்ஹன் அபியானும் இணைந்து நடத்தின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்