Wednesday, January 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/06/large/754696.jpgசட்டப்பேரவையில் ஆளுநரின் உரை எதற்கும் உதவாத கட்டுக் கதைகளின் கூட்டு தொகுப்பு: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

சென்னை: வருங்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையில்லாத, எதற்கும் உதவாத கட்டுக் கதைகளின் கூட்டுத் தொகுப்புதான் ஆளுநர்உரை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர் சித்துள்ளார்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆளுநர் உரையில் ஏதாவதுஇருக்கிறதா என்று பார்த்தால், விடை பூஜ்யம்தான். அதிமுகஆட்சியில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததற்கு காரணமேதிமுகவும், அதன் இரட்டை வேடமும்தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...