Friday, January 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/29/large/761836.jpgசெங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் முதல் தேர்தலை சந்திக்கும் புதிய நகராட்சிகள்

செங்கை/காஞ்சி/திருவள்ளூர்: சென்னையை ஒட்டியுள்ள செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் புதியதாக உருவாக்கப்பட்ட 5 நகராட்சிகள், முதல் முறையாக தேர்தலை சந்திக்கின்றன. நகராட்சியின் முதல் தலைவர் பதவியை கைப்பற்றுவது யார்? என்பதில் திமுக - அதிமுக கட்சி நிர்வாகிகளிடையே தேர்தல் களத்தில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மாங்காடு, குன்றத்தூர் ஆகியவை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம் - கூடுவாஞ்சேரி, திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர், பொன்னேரி ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...