Friday, January 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/29/large/761950.jpgசெயலி மூலம் மின் கணக்கீடு செய்யும் முறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த மின்வாரியம் திட்டம்

சென்னை: செயலி மூலம் மின் கட்டணத்தை கணக்கீடு செய்யும் புதிய முறையை வரும் பிப்.1-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்த மின் வாரியம் திட்ட மிட்டுள்ளது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் வாரியம் கணக்கெடுத்து வருகிறது. வீடுகளுக்குகணக்கெடுக்கச் செல்லும் ஊழியர், அதுகுறித்த விவரங்களை பதிவுசெய்யும் கருவியை எடுத்துச் செல்கிறார். பின்னர் அவர் அலுவலகம் வந்து, அந்த விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்வார். பின்னர், நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு மின் கட்டண விவரம் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...