
சென்னை: பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட்டுவெற்றி பெறுவோம் என தேமுதிகதலைவர் விஜயகாந்த் தெரிவித்துள் ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை யும் வெளியிட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்