Sunday, February 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/21/large/769772.jpgஊத்துக்கோட்டை அருகே கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; தேசிய மகளிர் ஆணைய விசாரணை கோரப்படும்: பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தகவல்

ஊத்துக்கோட்டை அருகே கல்லூரி மாணவி ஹேமமாலினி தற்கொலை விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணைய விசாரணைக்கு பாஜக சார்பில் வலியுறுத்தப்படும் என, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டையில் ஓடை பகுதியில் முனுசாமி என்பவர், பழமை யான சிவன் கோயிலை மேம்படுத்திக் கட்டி, அங்கு சிறப்பு பூஜைகளும், பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சையும் அளித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...