Monday, February 7, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/08/large/765269.jpgமுன்னாள் மாணவர்களின் நிதியுதவியால் சென்னை ஐஐடியில் பல்துறை நீர் மேலாண்மை கொள்கை மையம்

சென்னை: முன்னாள் மாணவர்கள் வழங்கிய ரூ.3 கோடி நிதியுதவியில் சென்னை ஐஐடியில் பல்துறை நீர் மேலாண்மை கொள்கை மையம் நிறுவப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீர் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை ஐஐடி-யில் பல்துறை நீர் மேலாண்மை கொள்கை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...