Wednesday, February 9, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/10/large/765939.jpgகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யாமல் திரும்பிய அமைச்சர் எ.வ.வேலு: திமுக வேட்பாளர்கள் வருத்தம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நேற்று சென்ற அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரம் செய்யாமல் சென்றதால் திமுக வேட்பாளர்களுக்கு ஏமாற் றமே மிஞ்சியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துமாவட்டப் பொறுப்பு அமைச்சரானஎ.வ.வேலு நேற்று (பிப்.9) வாக்குசேகரிப்பில் ஈடுபடுவார் என கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...