
சென்னை: கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமேமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 96 சதவீதம்பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகஅரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக தற்போது கரோனா பாதிப்புபடிப்படியாக குறைந்து வருகிறது.கரோனா 2-வது அலையின்போது நிறைய பேர் மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்