Saturday, February 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/27/large/772011.jpgஜூன் மாதம் திருச்சியில் நடைபெறும் விஎச்பி மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினை அழைக்க முடிவு: அகில இந்திய முன்னாள் செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் தகவல்

திருச்சியில் வரும் ஜூன் மாதத்தில் விஸ்வ இந்து பரிஷத் மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும், அதில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைக்க உள்ளதாகவும் விஸ்வ இந்து பரிஷத் அகில இந்திய முன்னாள் செயல்தலைவர் எஸ்.வேதாந்தம் தெரிவித்தார்.

தமிழ்நாடு கிராமக் கோயில்கள் பூசாரிகள் பேரவையின் மாநிலபொதுக்குழுக் கூட்டம், அதைத்தொடர்ந்து தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத்(விஎச்பி) பொதுக்குழு கூட்டம் ஆகியவை திருச்சியில் நேற்று நடைபெற்றது. இவற்றில் விஎச்பி அகில இந்திய முன்னாள் செயல்தலைவர் எஸ்.வேதாந்தம், மாநிலத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...