
சென்னை: மார்ச் மாதத்தில் சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். விடுமுறைக் கால பதிவுக் கட்டணமாக ரூ.200 கூடுதலாக செலுத்தி பத்திரப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்