Wednesday, March 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/24/large/780958.jpgதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், அதிமுக ஆட்சியில் இருந்த மடிக்கணினி, ஆடு, மாடு வழங்குவது உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா காணப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசினார். அதற்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...