
சென்னை: சமூக வலைதளங்களில் தவறானதகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுடிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
சென்னை புத்தகக் காட்சியில் நேற்று சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு, கண்காட்சியைப் பார்வையிட்டு, சில புத்தகங்களை வாங்கினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாம் கேட்கக்கூடிய செய்திகள் மற்றும் பார்க்கக்கூடிய காட்சிகளில் எது உண்மை என்பதைஅறிந்துகொள்ள, நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான், நம்மால் தெளிவான முடிவு எடுக்க முடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்