Saturday, March 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/20/large/779194.jpgவாலாஜா அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழப்பு: காவல் துறையினர் விசாரணை

வாலாஜா அருகே மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வாலாஜாப்பேட்டை அருகே உள்ள கடப்பேரி நாவலர் தெருவைச் சேர்ந்தவர் பழனி (52). இவரது மகள் ஷாலினி. இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் பழனி புதிதாக வீடு கட்டி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...