
வாலாஜா அருகே மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வாலாஜாப்பேட்டை அருகே உள்ள கடப்பேரி நாவலர் தெருவைச் சேர்ந்தவர் பழனி (52). இவரது மகள் ஷாலினி. இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் பழனி புதிதாக வீடு கட்டி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்