
கன்னியாகுமரி- மகாராஷ்டிர மாநிலம் புனே இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 31-ம் தேதி முதல் கோவை வழியாக மீண்டும் இயக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்