Thursday, March 10, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/11/large/776122.jpgபாமக எதிர்ப்பால் செஞ்சி திரையரங்கில் சூர்யாவின் திரைப்பட வெளியீடு ரத்து: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் வெளியீடு

நடிகர் சூர்யா நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சிமாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திரையிடப்பட்டது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஜெய்பீம்’ படத்தில் ஒரு சமூகத்தினர் இழிவுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய பாமக மற்றும் வன்னியர் சங்கம் அமைப்பினர், இதற்காக சூர்யா பொது மன்னிப்புக்கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் சூர்யா அளித்த விளக்கத்தை அவர்கள் ஏற்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...