
சென்னை: பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்க மீண்டும் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி விடுதியில் தங்கி படிக்கும் 12 மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்