
சென்னை: தமிழகத்தில் குறுகிய காலத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1 லட்சம் விவசாயக் குடும்பங்கள் பயனடைவதோடு, அவர்களது வேளாண் உற்பத்தியால் தமிழகமும் வளர்ச்சி அடையும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்.23-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ஒரு லட்சமாவது மின் இணைப்புக்கான ஆணையை உளுந்தூர்பேட்டை விவசாயி கண்ணப்பிள்ளைக்கு வழங்கினார். பின்னர், முதல்வர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்